பொள்ளாச்சி கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வரும் ஜனவரி 22 ஆம் தேதி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
Reviewed by Cheran Express
on
January 19, 2025
Rating: 5
No comments