Breaking News

மிதி வண்டி வழங்கும் விழா


பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது 
 பொள்ளாச்சி நகராட்சி தலைவர் முனைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்.
 உடன் 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இந்திராகிரி
 4வது வர் நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணகுமார்,
  தலைமை ஆசிரியர் M. வடிவேல் முருகன், பள்ளிக்கல்வி மேலாண்மை குழு தலைவர் ஜரினா பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments