பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் எஸ் பி ஆய்வு
புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் காவலர் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக கண்காணிக்கப்படுகிறதா மற்றும் காவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வருகிறார்களா என கோப்புகளை ஆய்வு செய்தார்.
பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். இதனால், பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments