மாசாணியம்மன் கோயிலில் நவராத்திரி கலை விழா
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நவராத்திரி கலை விழாவின் ஆறாம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சண்டிகாதேவி அலங்காரத்தில் அம்மன் அருள்புரிந்தார்.
பொள்ளாச்சி ப்ரிஹாத் நாட்டியாலயா மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments