Breaking News

பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி  நகராட்சியில் பொதுமக்கள் குறை தீர்க்கும்  முகாம் பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.
பொள்ளாச்சி  நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்  தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் M.கணேசன் முன்னிலை வகித்தார். 
மேலும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றுக் கொள்ளலாம்.

No comments