சுதந்திர தினப் போட்டிகள்..பரிசுகளை வழங்கும் எம். எல்.ஏ. செ.தாமோதரன்
78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குறிச்சி குடிசை மாற்று வாரியம் 1 பகுதியில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் செ. தாமோதரன் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். உடன் மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா, 97A வார்டு செயலாளர் RTO பிரகாஷ், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments