Breaking News

மானாம்பள்ளி வால்பாறையில் புலிகள் தினம் கொண்டாட்டம்

மானாம்பள்ளி வால்பாறையில் புலிகள் தினம் கொண்டாட்டம் 
 ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகம் சார்பில் புலிகள் தினம் கொண்டாடப்பட்டது.

 வால்பாறையில் உள்ள மலைவாழ் மக்கள் மாணவர்கள் அதிகம் படிக்கும் உண்டு உரைவிட பள்ளியில் இரண்டு வனச்சரகங்கள் சார்பாக புலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 இதில் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன், வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

No comments