Breaking News

காற்றுடன் பெய்த மழைக்கு மலைவாழ் மக்களின் வீடுகள் சேதம்


காற்றுடன் பெய்த மழைக்கு மலைவாழ் மக்களின் வீடுகள் சேதம்

பொள்ளாச்சி, மே.15
பொள்ளாச்சி அருகே காற்றுடன் பெய்த மழைக்கு மலைவாழ் மக்களின் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன.

பொள்ளாச்சி, ஆழியாறு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
 ஆழியாறு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் மழை பெய்தது. இதில் பலமாக காற்று வீசியதால் ஆழியாறு அடுத்த சின்னார்பதி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் ஏழு வீடுகள் சேதமடைந்தன. உடனடியாக வனத்துறையினர் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு மலைவாழ் மக்களை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியமர்த்தி உள்ளனர்.

1 comment:

  1. How To Make Money On Sports Betting
    Online sports betting https://tricktactoe.com/ is available for a whole 바카라 사이트 host of US and European sports betting septcasino.com markets. Some US states, like 1xbet login Louisiana หารายได้เสริม and New Jersey, allow

    ReplyDelete