Breaking News

திருப்பூர், நீலகிரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்: உதகை-கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

 

திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை- கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் 3-ம் நாளாக நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு வரை இடைவிடாது சாரல் மழை, கனமழை மாறிமாறி பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



No comments