ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் இனி தப்ப முடியாது: டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் காவல் துறை நடவடிக்கை

மதுரை நகரில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களை துல்லியமாகக் கண்டறிய நவீன தொழில்நுட்ப வசதியை போலீஸார் பயன்படுத்த உள்ளனர்.
தீபாவளிக்கு முன்பு, மதுரையில் மக்கள் அதிகமாகக் கூடும் பஜார் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல் துறை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தியது.
No comments