வாலிபர் அடித்துக்கொலை
வாலிபர் அடித்துக்கொலை பொள்ளாச்சி. நவ. 25. நெகம் அருகேவாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெகமம் அடுத்த காணியம் பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி என்கிற முத்து (50) டிரைவர் மற்றும் விவசாயி. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார்( 24) இருவரும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கருப்புசாமி ராம்குமாரும், கருப்பு சாமியின் தோட்டம் அருகே மது அருந்தியதாக தெரிகிறது. ராம்குமாரின் அண்ணன் சக்திவேல் (34 )அங்கு சென்று ராம்குமாரை கண்டித்துள்ளார்.
No comments