ஆலம் விழுது ஆனைமலை சார்பில் மரக்கன்றுகள் நடவு
70- வது வார களப்பணி இனிய நிறைவு...
இன்றைய இனிய நாளில் சகோதரர்கள் பிரகாஷ் ஜி, பிரகாஷ், கார்த்திக், அருண், பவித்ரன், கருப்புசாமி, குமார் ஜி ஆகியோருடன் இணைந்து #பொள்ளாச்சி #ஆனைமலை ஆற்றின் உள்ளே வைத்த மரங்களை பராமரிக்கும் பணி மற்றும் பாலத்திற்கு கீழே 4 #புங்கன் 1 #மகிழம் மரங்கள் வைக்கும் பணி நடைபெற்றது..
துணை நிற்கும் அன்பு உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
தொடர்ந்து செய்வோம் சமுதாய பணி..
#வளமானதமிழகம் #வளிமையானபாரதம்




No comments