நகராட்சி பணியாளர்களுக்கு கண் மருத்துவ முகாம் பொள்ளாச்சி நகராட்சி மற்றும் வாசன் ஐ கேர் மருத்துவமனை இணைந்து நகராட்சி பணியாளர்களுக்கு இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினர். நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் முகாமை துவக்கி வைத்தார்.
No comments