பேரறிவாளன் விடுதலையில் சிபிஐக்கு சம்பந்தம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

பேரறிவாளன் விடுதலைக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும்பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
No comments