பொள்ளாச்சி -வால்பாறை சாலையில் பில் சின்னாம் பாளையம் பகுதியில் ஸ்ரீ மகாலட்சுமி சமேத வைகுண்ட வாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் வைத்தால் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலில் இன்று 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்த பூஜையில் பங்கேற்று வேண்டுதல் வைத்தால் ஓராண்டு காலத்திற்குள் நிறைவேறும் என நம்பிக்கையாக இருப்பதால் அதிகமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
பில் சின்னம்பாளையம் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை
Reviewed by Cheran Express
on
November 15, 2024
Rating: 5
No comments