Breaking News

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து கரோனா தடுப்பூசியை பெற மத்திய அரசு முயற்சி

 

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக அந்த நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனங்கள், புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதில் முன்னோடியாக உள்ளன. எனினும், மருந்துகளை பெருமளவில் உற்பத்தி செய்ய இந்தியா, சீனாவையே அந்த நிறுவனங்கள் நம்பியுள்ளன. உலகின் மருந்து தேவையில் சுமார் 20 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments